Posts

முஸ்லிம்கள் மத்தியில் முபாஹலா உண்டா?

முஸ்லிம்கள் மத்தியில் முபஹலா செய்யலாமா? சொந்தச்   சகோதரர்களுக்கு   எதிராகவும் எந்தப் பாவமும் அறியாத பச்சிளம் குழந்தைகள் உட்பட அவர்களின் குடும்பத்திற்கு   எதிராகவும் இறைவனின் சாபம் ஏற்படட்டும் என   பெரியவர்   பிஜே சாபமிட்ட அந்த முபாஹலா நிகழ்ச்சிக்கான ஆதாரம் என்ன ?.   அவ்வாறு முஸ்லிம் சகோதரர்களுக்கு   எதிராக   ஒரு சாபமிடும் நிகழ்ச்சி நடத்தலாமா ?   கடலூர் முன்னாள் நிர்வாகிகளுடன் பீஜே முபாஹலா செய்த போது சில மார்க்க மேதாவிகள் முஸ்லிமுக்கு மத்தியில் முபாஹலாச் செய்யலாமா? என்று கேட்க ஆரம்பித்துள்ளனர். இது குறித்து விளக்கம் அளிப்பதற்கு முன்னாள் இப்படிக் கேட்பவர்களைப் பற்றியும் நாம் அடையாளம் காட்ட வேண்டியுள்ளது. தமிழக தவ்ஹீத் வரலாற்றில் கடலூர் முபாஹலா தான் முதல் முபாஹலா அல்ல. இதற்கு முன் பல முபாஹலாக்களுக்கு அறைகூவல் விடப்பட்டுள்ளது. தமுமுகவில் இருந்து பிரிந்த போது அதன் தலைவர் ஜவாஹிருல்லா பீஜே என்னுடன் முபாஹலா செய்ய தயாரா என்று அறை கூவல் விட்டார். உண்மை பேசுவோம் என்று தமுமுக வெளியிட்ட சீடியில் இதைக் காணலாம். பீஜே இந்த அறை கூவலை ஏற்றுக் கொண்டார். ஆனால் இதன் பின்னர் ஜவாஹிருல்லாவை பல தட

வேலைக்குச் செல்லும் பெண்களின் உள்ளக் குமுறல்கள்

வேலைக்குச் செல்லும் பெண்கள் ஆண்களுடன்  பெண்கள் தனித்திருக்கக் கூடாது ;  பெண்களின் தேவைகளுக்காக ஆண்கள் உழைக்க வேண்டும்   என்று இஸ்லாம் கூறும் அறிவுரையை பிற்போக்கான சிந்தனை என்று கூறி அறிவு ஜீவிகள்   குறை கூறி வந்தனர். பெண்கள் வேலைக்குச் செல்வதில் தான் அவர்களுக்கு   சுதந்திரம் கிடைக்கும் என்றும் வாதிட்டு வந்தனர். ஆனால் உண்மையில் பெண்கள் வேலைக்குச்   செல்வதால் அவர்களுக்கு இருந்து வந்த சுதந்திரம் பறிக்கப்பட்டு விட்டது   என்பதே   உண்மை. புகுந்த வீட்டாரின் அடக்கும் முறைக்கு மட்டும் ஆளான பெண்கள் தமது   அதிகாரிகளின் அடுக்கு முறைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். வேலைக்குச்   சென்றதால்   வீட்டு வேலையில் இருந்து அவர்கள் விடுபட முடியாததால் அவர்கள் இரட்டைச்   சுமையைச்   சுமந்து வருகின்றனர் என்பது இன்று வேலைக்குச் செல்லும் பெண்களின் வாயாலேயே  வெளியாகி விட்டது. 31  டிசம்பர்  2009  அன்று தினத்தன்ந்தியில் வெளியான கீழ்க்கண்ட செய்தி இதை   உறுதி  செய்கிறது. வீட்டில் கணவரின் சந்தேகப் பார்வை ;  பஸ்சில் இடிமன்னர்களின் குறும்பு ;  அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் காமப் பார்வை வேலைக்கு போகும் பெண்கள் சந்

அல்லாஹ் உருவமற்றவனா?

அல்லாஹ் உருவமற்றவனா?   பொதுவாகவே உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் ஒரு வழக்கம் உண்டு. ஒரு வார்த்தையை அதன் நேரடிப் பொருளில் பயன்படுத்துவது, அதே வார்த்தையை இலக்கியமாக பயன்படுத்துவது. உதாரணமாக, அதிகமாகப் பேசுபவர்களைப் பார்த்து, 'அவருக்கு வாய் நீளம்' என்று கூறுவார்கள். வாய் நீளம் என்றால் வாயின் அளவு நீளமாக இருக்கும் என்பது அதன் நேரடிப் பொருள் என்றாலும் இந்த இடத்தில் அந்த அர்த்தத்தில் சொல்லப்படவில்லை. அவர் அதிகம் பேசக் கூடியவர் என்ற கருத்தில் ந்த சொற்றொடர் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வாறு பயன்படுத்துவது எல்லா மொழிகளுக்கும் பொதுவான, உலகம் முழுவதும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு விஷயமாகும். அனைத்து மொழிகளிலும் உள்ள இந்த வழக்கிற்கு அரபு மொழியும் விதிவிலக்கல்ல. சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் உளிய நடையில் அருளப்பட்ட திருக்குர்ஆனிலும் இந்த நடைமுறை கையாளப்பட்டுள்ளது. ஆனால், திருக்குர்ஆனில் உள்ள இந்த மொழி வழக்கைப் புரிந்து கொள்வதில் முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏற்பட்ட குளறுபடியின் காரணமாக பல்வேறு விஷயங்களில் சர்ச்சை ஏற்படுகின்றது. அதில் ஒன்றுதான் இறைவனின் தோற்றம் பற்றிய சர்ச்சையாகும். அல்லாஹ

முஸ்லிம் என்பதைத் தவிர்த்து தவ்ஹீத்வாதி என்பது ஏன்?

முஸ்லிம் என்பதைத் தவிர்த்து தவ்ஹீத்வாதி என்பது ஏன்? நீங்கள்   ஏன்   உங்களை   தவ்ஹீத்வாதிகள்   என்று   கூறிக்கொள்கிறீர்கள் . .  இப்படி   ஜமாஅத்களாகப்   பிரித்துக் கொள்ளாமல்   முஸ்லிம்   என்று   ஒன்றாக   இருக்கலாமே ?    தகுந்த   விளக்கம்   தரவும் . பதில் முஸ்லிம்   என்ற   வார்த்தை   திருக்குர்ஆன்   முழுவதும்   குறிப்பிட்ட   இயக்கத்தையோ   மக்களையோ குறிப்பதற்கான   வார்த்தையாகப்   பயன்படுத்தப்படவில்லை .  மாறாக   அது   ஒரு   பண்புப்   பெயராகவே பயன்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது . சில   அதிமேதாவிகள்   முஸ்லிம்கள்   தங்களுக்குள்   இந்த   வார்த்தையைத்   தவிர   வேறு   எதையும்   சூட்டிக் கொள்ளக்   கூடாது  .  இயக்கத்திற்கு   பெயர்கள்   வைக்கக்   கூடாது   என்று   உளறி   வருகின்றனர் .  இவர்கள் இவ்வாறு   உளறிய   காரணத்தினால்   இவர்கள் கூறியது போல் ஒற்றுமை ஏற்படவில்லை. முஸ்லிமீன் என்ற பெயரில் பல இயக்கங்கள் ஏற்பட்டது தான் மிச்சம். அடையாளப்   பெயருக்கும்   பண்புப்   பெயருக்கும்   உள்ள   வித்தியாசத்தை   நாம்   விளங்கிக்   கொள்ள வேண்டும் . பண்புப் பெயருடன் இன்னொரு பெயர் இருந்தால் பண்புப் பெயரை