Posts

உண்மையை உலகுக்கு உரக்க சொல்லும் நேரம் வந்துவிட்டது

உண்மையை உலகுக்கு உரக்க சொல்லும் நேரம் வந்துவிட்டது - உணர்வலைகள்      முஸ்லிம்கள் தங்களது உயிரை விட மேலாக மதிக்கக்கூடிய உத்தம தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை தீவிரவாதியாக ,  காமுகராக சித்தரித்து படமெடுத்ததன் மூலம் இஸ்லாத்தை அழித்து விடலாம் என்று நினைத்து திட்டம் தீட்டினர் அயோக்கிய யூதனும் ,  கேவலப்பட்ட பாதிரியும்.      ஆனால் எப்போதெல்லாம் இஸ்லாம் தாக்கப்படுகின்றதோ அப்போதெல்லாம் இஸ்லாம் அபரிமிதமான வளர்ச்சியடைந்து வரும் நிகழ்வுகளை நாம் கண்கூடாகக் கண்டு வருகின்றோம்.      இதற்கு முன்பாக 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டன. தகர்த்தது இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்று கூறி ஆஃப்கானிஸ்தான் மீது தாக்குதல் தொடுத்தது அமெரிக்கா.      அமெரிக்கா தாக்குதல் தொடுத்தது ஆஃப்கானிஸ்தான் மீது மட்டுமல்ல ;  இஸ்லாத்தின் மீதும்தான்.

அமெரிக்காவை கலக்கும் அற்புத(?) வண்டி

Image
அமெரிக்காவை கலக்கும் அற்புத(?) வண்டி சகோதரர் பீஜே அவர்கள் முற்றுகையின் போது பேசிய கண்டன உரையில் ,  நபிகளாரை இழிவுபடுத்தி ஒழுக்கங்கெட்டவர்களாக அவர்களை சித்தரித்த அமெரிக்க பாதிரியைக் கண்டிக்கும் விதமாகவும் ,  ஒழுக்கத்தைப் பற்றி பேச அமெரிக்கர்களுக்கு என்ன தகுதி உள்ளது என்று கேள்வியெழுப்பி ஒரு செய்தியை சுட்டிக்காட்டினார்.  அமெரிக்கர்களின் அப்பன் யார் ?: அமெரிக்கர்களின் அப்பன் யார் ?  என்று அறிந்து கொள்வதற்கான டி.என்.ஏ. சோதனை செய்யும் வாகனம் பற்றிய செய்திதான் அது. இந்த அளவிற்கு வண்டி வைத்து ஆய்வு செய்து உங்களது அப்பன்மார்களை கண்டுபிடிக்கக்கூடிய கேவலமான நிலையில் இருக்கும் இந்த கிறித்தவப் பாதிரிகள் கூட்டமா எங்களது இறைத்தூதரை ஒழுக்கங்கெட்டவராக சித்தரிப்பது என்று கேள்வி எழுப்பினார்.      கீழே புகைப்படத்தில் நீங்கள் பார்க்கும் அந்த வாகனம்தான் சகோதரர் பீஜே அவர்கள் தனது கண்டன உரையில் சுட்டிக்காட்டிய வாகனம்.

டிஎன்டிஜேவின் போராட்டத்தால் அரண்டு போன அமெரிக்கா!

டிஎன்டிஜேவின் போராட்டத்தால் அரண்டு போன அமெரிக்கா!      சகோதரர் பீஜே அவர்கள் தனது கண்டன உரையில் ,  அமெரிக்கா ஒரு கோழை நாடு. அந்நாட்டிலுள்ளவர்கள் உயிருக்குப் பயந்த கோழைகள் என்று குறிப்பிட்டார்.     அதை உண்மைப்படுத்தும் முகமாக ,  நாம் போராட்டம் நடத்திய தினத்தன்று அமெரிக்கத் தூதரகம் ஓர் அறிவிப்பை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டிருந்தது.    அந்த அறிவிப்பில் ,  சென்னையில் செப்டம்பர் 15ஆம் தேதி சனிக்கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பினர் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டம் நடத்த இருப்பதாகவும் ,  அந்த போராட்டத்தின் காரணமாக அமெரிக்க தூதரகத்துக்கான நூலகம் இயங்காது என்றும் தெரிவித்திருந்தனர்.    மேலும் இந்த போராட்டத்தின் காரணமாக அமெரிக்கர்கள் யாரும் வெளியில் நடமாட வேண்டாம். அப்படி நடமாடக்கூடியவர்கள் மிகுந்த கவனத்துடன் நடமாடுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்று தங்களது பீதியையும் ,  கலக்கத்தையும் தங்களது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளிப்ஹ்படுத்தியுள்ளனர்.

தொடரட்டும் நம்முடைய இஸ்லாமிய அழைப்பு பணி...

தொடரட்டும் நம்முடைய இஸ்லாமிய அழைப்பு பணி... நபிகள் நாயகம் ஸல் அவர்களை தம் உயிரினும் மேலாக நினைப்பதில் எந்த முஸ்லிமுக்கும் இரண்டாம் கருத்து கிடையாது. இறைவன் மாபெரும் அதிசயத்தை தற்பொழுது நிகழ்த்திக் கொண்டிருக்கின்றான் என்றே கூறலாம் . காரணம் பெரும்பாலான முஸ்லிம்கள் நபிகள் நாயகத்தை மறந்து வாழ்ந்து வரும் இச் சூழலில் தற்பொழுது முழு உலகமே இன்று நபிகள் நாயகத்தை பற்றி பேச வைக்கும் நிலையை ஏற்படுத்திவிட்டான் வல்ல ரஹ்மான். இது மக்காவின் பதின்மூன்று வருடமும் அல்ல...மதினாவின் பத்து வருடமும் அல்ல... அன்னாலாரின் மறைவுக்கு பின் வாழ்ந்து காட்டிய முதல் சமுதயாமும் அல்ல... எல்லா வற்றையும் உள் வாங்கி, நொடியில் முழு உலகையும் நபிகளாரின் தூதுத்துவ செய்தியான ஓர் இறைகொள்கையை சொல்ல, செயல் படுத்த இலகுவான யுகம் இது.... நீங்கள் தயாராகிவிட்டீர்களா சகோதரர்களே ? 

உன்னதப்பாட்டா? மன்மதப்பாட்டா???

உன்னதப்பாட்டு பைபிளின் பழைய ஏற்பாட்டில் சாலொமோனின் உன்னதப்பாட்டு என்ற ஒரு ஆகமம் உள்ளது. அந்த உன்னத பாட்டில் போதிக்கப்படும் உன்னத (?) போதனைகள் : என் நேசரின் இடதுகை என் தலையின் கீழுள்ளது. அவரது வலது கை என்னை அணைத்துக்கொள்கிறது. (2:6) என் அன்பே! நீ அழகானவள். …ஓ நீ அழகானவள். உன் முக்காட்டின் நடுவே உனது கண்கள் புறாக்களின் கண்களைப் போன்றுள்ளன . உன் நீண்ட கூந்தல் கீலேயாத் மலைச்சரிவில் நடன மாடிக்கொண்டிருக்கும் வெள்ளாட்டு மந்தை போல அசைந்து கொண்டிருக்கிறது.(4:1) உன் பற்கள் வெள்ளைப் பெண் ஆட்டுக் குட்டிகள் குளித்து கரையேறுவது போன்றுள்ளன . அவை இரட்டைக் குட்டிகள் போட்டு எந்தக் குட்டியையும் இழக்காத ஆட்டினைப்போன்றுள்ளன. (4 2)

வாக்குறுதி மீறுதல்.

வாக்குறுதி மீறுதல் இன்று வாக்குறுதி மீறுதல் என்பது தாய், தகப்பன், கணவன், மனைவி என்ற உறவு முறைகளிலும் தொழிலாளி, முதலாளி, ஏழை, பணக்காரன், நண்பன் என்ற அனைத்து மட்டங்களிலும் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதை ஒரு பொருட்டாக யாரும் எடுத்துக் கொள்வதில்லை. இதனால் ஏற்படும் விளைவுகள் ஏராளம். உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நோயாளியைக் காப்பாற்ற மருத்துவர் வரவில்லையென்றால் நோயாளியின் உயிர் போகிறது. நேரம் தவறி பேருந்து நிலையத்திற்கோ இரயில்வே ஸ்டேஷனுக்கோ நாம் சென்றோம் என்றால் நாம் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்ல முடியாமல் போகிறது. இதனால் நம்மை நம்பி, காத்துக் கொண்டிருப்பவர்களின் நேரமும் காலமும் பொருளும் பணமும் விரையமாகிறது. இதனால் நம்மீதுள்ள நம்பிக்கை பிறரிடத்தில் குறைந்துவிடுகிறது. இந்த வாக்குறுதி மீறுவதால் நம்முடைய வாழ்வில் பல விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இன்னும் சொல்லப் போனால் தவ்ஹீதைப் பேசக்கூடிய நம்மவர்கள் வாக்கு மீறுவதை அல்வா சாப்பிடுவதைப் போல நினைக்கிறார்கள். ஆலோசனைக் குழு இத்தனை மணிக்கு நடக்கும் என அறிவித்துவிட்டு அவர்கள் இஷ்டத்திற்கு ஒரு நேரத்தில் வருவார்கள், ஒரு

இயேசுநாதர் திருமணமானவரா?... புதிய தகவலால் பரபரப்பு!

இயேசுநாதர் திருமணமானவரா?... புதிய தகவலால் பரபரப்பு! நியூயார்க்: இயேசுநாதர் திருமணமானவர் என்றும் அவருடைய முதன்மையான சிஷ்யையாக கருதப்படும் மேரி மெகதலீன்தான், இயேசுநாதரின் மனைவி என்றும் புதிய தகவல் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான ஆதாரமும் கிடைத்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் இறையியல் பிரிவு தலைவரான பேராசிரியர் கேரன் கிங் என்பவர்தான் இதுதொடர்பான ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளார். இயேசுநாதர் குறித்த இந்த முக்கிய தகவலை வெளியிட்ட அவர் கூறுகையில், மிக மிகப் பழமையான கையால் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய கோரைப்புல்லால் ஆன கையெழுத்துப் படி ஒன்று கிடைத்துள்ளது. அதில் இயேசுநாதரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.