நபிஸுலைமான் (அலை) இடம் பேசிய எறும்பு!

எறும்பு பேசியது:!
அல்லாஹ்வின் அற்புத மறையாம் அல் குர்ஆன்
'எறும்புகள் பேசியதாகவும் அதை
கேட்டு பறவைகள்  உயிரினங்களின் மொழிகளைத்
தெரிந்த இறைதூதர் சுலைமான்(அலை) அவர்கள்
சிரித்ததாகவும்' இங்கே கூறப்படுகிறது.
அல்லாஹ் தனது படைப்புகளில் அற்பமான
எறும்புகள்; பேசியதையும்
அதற்கொரு முக்கியத்துவம் அளித்தும்
தனது வேதத்திருமறை யில் குறிப்பிடுவதாயி
ன் அந்த அரிய படைப்பில் நிச்சயம் பல
அதிசயங்கள் அமைந்திருக்கும் என
ஆய்வு செய்தபோது நமக்குத் தெரியாத பல
உண்மைகள் தெரியவருகின்றன. இப்போது நாம்
அதுபற்றி விரிவாகக் காண்போம்.
நபிஸுலைமான் அலைஹிஸ் ஸலாம் இடம் பேசிய
எறும்பு!


27:18 ﺣَﺘَّﻰٰ ﺇِﺫَﺍ ﺃَﺗَﻮْﺍ ﻋَﻠَﻰٰ ﻭَﺍﺩِ ﺍﻟﻨَّﻤْﻞِ ﻗَﺎﻟَﺖْ
ﻧَﻤْﻠَﺔٌ ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟﻨَّﻤْﻞُ ﺍﺩْﺧُﻠُﻮﺍ ﻣَﺴَﺎﻛِﻨَﻜُﻢْ ﻟَﺎ
ﻳَﺤْﻄِﻤَﻨَّﻜُﻢْ ﺳُﻠَﻴْﻤَﺎﻥُ ﻭَﺟُﻨُﻮﺩُﻩُ ﻭَﻫُﻢْ ﻟَﺎ
ﻳَﺸْﻌُﺮُﻭﻥَ
27:18. இறுதியாக, எறும்புகள் நிறைந்த
இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர்
எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி:)
“எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள்
நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய
சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும்
நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும்
பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)“
என்று கூறிற்று.
27:19 ﻓَﺘَﺒَﺴَّﻢَ ﺿَﺎﺣِﻜًﺎ ﻣِّﻦ ﻗَﻮْﻟِﻬَﺎ ﻭَﻗَﺎﻝَ ﺭَﺏِّ
ﺃَﻭْﺯِﻋْﻨِﻲ ﺃَﻥْ ﺃَﺷْﻜُﺮَ ﻧِﻌْﻤَﺘَﻚَ ﺍﻟَّﺘِﻲ ﺃَﻧْﻌَﻤْﺖَ
ﻋَﻠَﻲَّ ﻭَﻋَﻠَﻰٰ ﻭَﺍﻟِﺪَﻱَّ ﻭَﺃَﻥْ ﺃَﻋْﻤَﻞَ ﺻَﺎﻟِﺤًﺎ
ﺗَﺮْﺿَﺎﻩُ ﻭَﺃَﺩْﺧِﻠْﻨِﻲ ﺑِﺮَﺣْﻤَﺘِﻚَ ﻓِﻲ ﻋِﺒَﺎﺩِﻙَ
ﺍﻟﺼَّﺎﻟِﺤِﻴﻦَ
27:19. அப்போது அதன் சொல்லைக் கேட்டு, அவர்
புன்னகை கொண்டு சிரித்தார். இன்னும், “என்
இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும்
புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்க ாக, நான்
நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும்
விதத்தில் நான் நன்மைகள் செய்யவும்,
எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம்
கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய
நல்லடியார்களில் சேர்த்தருள்வாயா க!”
என்று பிரார்த்தித்தார ்.
எறும்பும் அதன் வகைகளும்!
எறும்பு ஒருகுழுவாக வாழும்
ஒரு பூச்சியனமாகும். அது உலகின் எல்லாப்
பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது.
அண்மையில் இதுபற்றி ஆய்வு செய்தஅறிவியலார்
'உலகில் 11,880 வகையான எறும்பினங்கள்
உள்ளதாகக் கண்டு பிடித்துள்ளனர். அமெரிக்க
விஞ்ஞானி ஒருவர் இவை 90,00க்கும்
மேலிருக்கும் எனக்கூறுகிறார். இவற்றில்
பெரும்பாலானவை வெப்பமுள்ள நாடுகளில் தான்
வாழ்கின்றன.
நாம் ஒரு பதிய ஊருக்கோ நாட்டிற்கோ செல்லும்
போது பாதைகளையும் இடங்களையும்
தெரிந்து கொள்ள
வரைபடமோ வழிகாட்டியோ தேவப்படுகிறது.
அது போல இரை தேடச் செல்லும் உயிரினங்கள்
பலமைல் தூரம்
சென்று விட்டு தமது வசிப்பிடங்களுக்
கு எப்படி திரும்பி வந்து சேருகின்றன
என்பதை ஆராயும் போது நமக்கெல்லாம் வியப்பாக
உள்ளன.ஒவ்வொரு உயிரினங்களுக்கு ம்
ஒவ்வொரு புதுமையான ஏற்பாட்டையும்
அறிவையும் அதனுள் அதைப் படைத்த நாயன்
அமைத்துள்ளான். இங்கே அவன் எறும்புக்கு என்ன
ஏற்பாட்டைச் செய்துள்ளான் எனபதைப் பார்ப்போம்.
துனீசியா நாட்டின் மத்திய தரைக் கடல்
பகுதியில் வாழும் ஒருவகை கறுப்பு இன
எறும்புகள் (Black Aunts) பாலைவனத்தில்
கூடுகள் அமைத்து வாழந்துவருகின்ற ன.
காலையில் சூரியன்
உதயமாகி சிறிது நேரத்திற்கெல்லா ம்
வெப்பநிலை எழுபது டிகிரி சென்டி கிரேடு வரை உயரும்
அந்த வெப்பநிலையில் உள்ள பகல் வேளையில்
தனக்குத் தேவையான
இரையைத்தேடி வீட்டைவிட்டு வெளியேறுகிறது.
அடிக்கடி நின்றும் திரும்பியும் வேகமாக
ஊர்ந்து செல்லும்
எறும்பு தனது கூட்டிலிருந்து 200 மீட்டர்
(655 அடி) பரப்பளவுக்கு வளைந்தும்
நெளிந்தும் ஊர்ந்து வெகுதூரம்
வரை சென்று விடுகின்றன.
பாதைகளை அறிவதற்கு அடையாளமாக அங்கே ஆற
குளம் குட்டை ஏரி மரம் கட்டடம் என
எதுவுமே இல்லை. அது தேடிய
பருப்பொருட்களை சுமந்து கொண்டு என
எந்தவகை அடையாளங்களும் இல்லாத பாலைவனத்தில்
எப்படி துல்லியமாக தன் வசிப்பிடத்தைக்க
ண்டுபிடித்து வருகிறது என்பது மிகவும்
ஆச்சரியமாக இருக்கிறது.
பாதை மாறாது திரும்பும் அதிசயம் !
எறும்புகளின் நீளம் உயரம் பருமன்
எடை இவைகளை கருத்தில் கொண்டு அவைகள்
பயணிக்கும் தூரத்தை கணக்கிட்டு மனித
ஆற்றலோடு ஒப்பிடும்; போது அதே பாலைவனத்தில்
35 முதல் 40 கிலோ மீட்டர் தூரம்
வரை ஒரு மனிதன் பயணிப்பதற்கு சமமாகும்.
மனிதனால் நடைமுறையில் சாத்தியமே இல்லாத
இந்த அற்புதச் செயலை சாதாரண எறும்புகள்
வெற்றிகரமாக செய்து முடிக்கின்றனவே!
இது எப்படி ? என
சிந்திதாலே தலை சுற்றுகிறது.
கண்களில் திசைகாட்டும் கருவி!
அல்லாஹ் எறும்புகளுக்கு வழங்கியிருக்கும ்
தனிப்பட்ட உடலமைப்பே இந்த அரிய
செயல்களுக்குக் காரணமாகும். எறும்புகளின்
கண்களில் பிரத்தியேகமாக
திசையை அறியக்கூடிய அற்புதமான
ஒரு கருவியை இறைவன் பொருத்தியிருக்க
ிறான்.
அல்லாஹ்வினால் வழங்கப்பட்டுள்ள இந்த ஆற்றல்
மனிதனால் கண்டு பிடிக்கப்பட்ட திசைகாட்டும்
கருவியைவிட பன்மடங்கு ஆற்றல் வாய்ந்தது. இந்த
சிறப்புமிகு அம்சத்தால் மனிதனால்
உணரமுடியாத ஒருவகை கதிர்களை எறும்புகள்
உணர்கின்றன. இந்த உணரும் கதிர்களால்
வடக்கு தெற்கு எனதிசைகளை சரியாக
அறிந்து கொள்கின்றன.
இவ்வாறு திசைகளை அறியும் எறும்புகள்
தங்களது கூடுகளையும் தவறாமல் அடையாளம்
கண்டு கொள்கின்றன. ஒளியின்
குணநலன்களை மனிதன்
அறிவதற்கு முன்னரே எறும்புகள்
ஒளியைப்பற்றித் தெரிந்து கொண்டு அதனைப்
பயன்படுத்திவருவ து விந்தையிலும்
விந்தையல்லவா? இது அல்லாஹ் வழங்கிய அற்புத
ஆற்றல் அல்லவா?
நோய்கிருமிகளைத் தடுக்கும் ஆற்றல்!
மனிதன் தன்னை நோய்கிருமிகளிலி
ருந்து தடுத்துக் கொள்வதைப்போல மற்ற
உயிரினங்களும் தங்களை தற்காத்துக் கொள்ள சில
தடுப்பு முறைகளைக்கையாளு கின்றன. அந்த
வகையில் எறும்புகள் நோய்கிருமிகளை தடுக்க
ஒரு வகை திராவகம் போன்ற திரவப்
பொருளை உற்பத்திச் செய்கின்றன. இந்த திரவப்
பொருளை தங்களின் உடலில் பரவச் செய்வதுடன்
தங்களின் கூடுகளின் சுவர்களிலும்
தடவுகின்றன. எறும்புகள் தங்களின்
உடலை மட்டுமல்லஇதங்கள து வசிப்பிடத்தையும ்
பாதுகாத்துக் கொள்ள வேண்டும்
என்பதை அறிந்து வைத்திருக்கின்ற ன
என்பதை அறிய முடிகிறது. இதனை ஆராயும்
போது எப்படிப்பட்ட பாதுகாப்பு முறையை இந்த
அற்பமான எறும்பினத்தில் அல்லாஹ்
அமைத்திருக்கிறா ன் எனபதை எண்ணி அவன்
வல்லமையை உணர்ந்து அவனுக்கு ஒவ்வொரு உயிரினமும்
துதி (தஸ்பீஹ்) செய்த வண்ணமுள்ளன என
வான்மறை குர்ஆன் கூறுவதை மனிதர்களும்
சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது மட்டுமா?
இன்னும் எத்தனையோ அதிசயங்கள் அவற்றில் உள்ளன.
ஏளனம் செய்தோர் வியந்து நிற்கின்றனர்.
கடந்த காலங்களில் எறும்புகள்
ஒன்றோடொன்று உரையாடிக் கொள்கின்றன. மிக
நுட்பமான தகவல்களை பரிமாறிக்கொளகின்றன'
என்று குர்ஆன் கூறியபோதுஎள்ளி நகையாடியோர்
ஏராளம். 'இவையெல்லாம் கற்பனைகள்' என பரிகாசம்
செய்தனர். ஆனால்இ அண்மையில் எறும்புகளைப்
பற்றி வெளியட்டுள்ள ஆய்வுகள்
மனிதனை வியக்கவைக்கின்ற ன.
விலங்குகள் பூச்சிகள் ஆகியவற்றின்
வாழ்க்கை முறைகளை ஆய்வு செய்தோர்
'எறும்புகளின் வாழ்கைப் போக்கு மனிதனின்
வாழ்க்கை போக்கோடு மிகவும் நெருங்கிய
தொடர்புடையவை எனக் கண்டுள்ளனர்.
அவை பின்வருமாறு :-
வியப்பூட்டும் வாழ்க்கை முறைகள்!
1. மனிதர்களைப் போன்றே எறும்புகள் இறந்த
உடலகளை மண்ணில் புதைத்து விடுகின்றன.
2. தங்களின் அன்றாடப் பணிகளை மனிதர்களைப்
போல் சீராக
பங்கிட்டு நிர்வாகங்களை ஒரு திட்டமிட்டுக்
கவனித்துக் கொள்கின்றன. மேலாளர்கள்
(Managers), மேற்பார்வையாளர் கள்
(Supervisors),
தொழிலாளர்களை மேலாண்மை செயபவர்கள்
( Foremen) உழைப்பாளர்கள் (Workers)
என்று தனித்தனியாக
துறைகளை (Departments) வகுத்துச்
செயலாற்றுகின்றன .
3.
அவ்வப்போது ஒன்று கூடி தங்களிடையே அனைவரும்
மகிழ்ச்சியோடு (Chatting) அளவளாவிக்
கொள்கின்றன.
4. தங்களுக்கிடையே மிகவும் நவீன
முறைகளை கையாண்டு தகவல் பரிமாற்றங்கள்
செய்கின்றன.
5. சீரான பொதுச் சந்தைகள் நடத்தி பண்டமாற்றும்
செய்து வருகின்றன.
6. வெய்யில் காலத்திலேயே மழைகாலத்திற்குர
ிய நீண்ட நாள் தேவைக்கான தானிய
மணிகளை சேமித்து வைக்கின்றன.
7. தானிய மணிகள் முளைவிட்டு வளரும்
போது அவற்றின்
அடிவேர்களை அறுத்துவிடுகின் றன.
அவ்வாறு அறுக்காது விட்டுவிடின்
அவை அழுகிப்போகும் என்பதைத்
தெரிந்து வைத்துள்ளன.
8. சேமித்து வைத்திருக்கும்
தானியக்களஞ்சியம ் மாரிகாலத்தில்
ஈரப்பசைமிக்கதாய ் மாறிவிடும்போதுஇ
அவற்றை வெளியே கொண்டு வந்து சூரிய கதிர்
ஒளியில் காயவைக்கின்றன. அந்த தானிய மணிகள்
சூரிய ஒளியில் காய்ந்ததும்
உடனே உள்ளே கொண்டு சென்று பாதுகாக்கின்றன.
ஈரப்பசையால் வேர்விட்டு அழுகிப்போய்விடு ம்
என்ற வேளாண்மை அறிவைப்
பெற்றிருப்பது விந்தையிலும் விந்தையல்லவா?
இறைவனின் அருள் வேதம் கூறிய அனைத்தும்
இன்று உண்மையாகிவருவது
திருக்குர்ஆன் அல்லாஹ்வின் வேதம்'என்பதற்கு
மறுக்க முடியாத சான்றுகளாகும்.
அறியுடையோர் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
சிந்தி த்துப் பார்க்கும் மக்களுக்கு அரிய
படிப்பனை உள்ளது
எறும்புகளைக் கொல்லத் தடை.
1445. இறைத்தூதர்களில்
ஒருவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது.
உடனே, அந்த எறும்புப்
புற்றையே எரித்து விடும்படி அவர்
கட்டளையிட்டார்.
அவ்வாறே அது எரிக்கப்பட்டுவி ட்டது. (இதைக்
கண்ட) அல்லாஹ், ‘ஓர் எறும்பு உங்களைக்
கடித்துவிட்ட காரணத்தால் அல்லாஹ்வின்
தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்த
சமுதாயங்களில் ஒன்றையே நீங்கள்
எரித்து விட்டீர்களே” என்று (அவரைக்
கண்டிக்கும் விதத்தில்) அவருக்கு அறிவித்தான்
என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :3019 அபூ ஹுரைரா (ரலி) .
அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹு !
(17-3-1434) எறும்பு பேசியது:!
அல்லாஹ்வின் அற்புத மறையாம் அல் குர்ஆன்
'எறும்புகள்
பேசியதாகவும்இஅது கேட்டு பறவைகள்இ
உயிரினங்களின் மொழிகளைத் தெரிந்த இறைதூதர்
சுலைமான்(அலை) அவர்கள் சிரித்ததாகவும்'
இங்கே கூறப்படுகிறது. அல்லாஹ்
தனது படைப்புகளில் அற்பமான எறும்புகள்;
பேசியதையும் அதற்கொரு முக்கியத்துவம்
அளித்தும் தனது வேதத்திருமறை யில்
குறிப்பிடுவதாயின் அந்த அரிய படைப்பில்
நிச்சயம் பல அதிசயங்கள் அமைந்திருக்கும் என
ஆய்வு செய்தபோது நமக்குத் தெரியாத பல
உண்மைகள் தெரியவருகின்றன. இப்போது நாம்
அதுபற்றி விரிவாகக் காண்போம். நபிஸுலைமான்
அலைஹிஸ் ஸலாம் இடம் பேசிய எறும்பு! 27:18
ﺣَﺘَّﻰٰ ﺇِﺫَﺍ ﺃَﺗَﻮْﺍ ﻋَﻠَﻰٰ ﻭَﺍﺩِ ﺍﻟﻨَّﻤْﻞِ ﻗَﺎﻟَﺖْ ﻧَﻤْﻠَﺔٌ ﻳَﺎ
ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟﻨَّﻤْﻞُ ﺍﺩْﺧُﻠُﻮﺍ ﻣَﺴَﺎﻛِﻨَﻜُﻢْ ﻟَﺎ ﻳَﺤْﻄِﻤَﻨَّﻜُﻢْ
ﺳُﻠَﻴْﻤَﺎﻥُ ﻭَﺟُﻨُﻮﺩُﻩُ ﻭَﻫُﻢْ ﻟَﺎ ﻳَﺸْﻌُﺮُﻭﻥَ 27:18 .
இறுதியாக, எறும்புகள் நிறைந்த
இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர்
எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி:)
“எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள்
நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய
சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும்
நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும்
பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)“
என்று கூறிற்று. 27:19 ﻓَﺘَﺒَﺴَّﻢَ ﺿَﺎﺣِﻜًﺎ ﻣِّﻦ
ﻗَﻮْﻟِﻬَﺎ ﻭَﻗَﺎﻝَ ﺭَﺏِّ ﺃَﻭْﺯِﻋْﻨِﻲ ﺃَﻥْ ﺃَﺷْﻜُﺮَ ﻧِﻌْﻤَﺘَﻚَ
ﺍﻟَّﺘِﻲ ﺃَﻧْﻌَﻤْﺖَ ﻋَﻠَﻲَّ ﻭَﻋَﻠَﻰٰ ﻭَﺍﻟِﺪَﻱَّ ﻭَﺃَﻥْ ﺃَﻋْﻤَﻞَ
ﺻَﺎﻟِﺤًﺎ ﺗَﺮْﺿَﺎﻩُ ﻭَﺃَﺩْﺧِﻠْﻨِﻲ ﺑِﺮَﺣْﻤَﺘِﻚَ ﻓِﻲ
ﻋِﺒَﺎﺩِﻙَ ﺍﻟﺼَّﺎﻟِﺤِﻴﻦَ 27:19 . அப்போது அதன்
சொல்லைக் கேட்டு, அவர்
புன்னகை கொண்டு சிரித்தார். இன்னும், “என்
இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும்
புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான்
நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும்
விதத்தில் நான் நன்மைகள் செய்யவும்,
எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம்
கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய
நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!”
என்று பிரார்த்தித்தார். எறும்பும் அதன்
வகைகளும்! எறும்பு ஒருகுழுவாக வாழும்
ஒரு பூச்சியனமாகும். அது உலகின் எல்லாப்
பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது.
அண்மையில் இதுபற்றி ஆய்வு செய்தஅறிவியலார்
'உலகில் 11,880 வகையான எறும்பினங்கள்
உள்ளதாகக் கண்டு பிடித்துள்ளனர். அமெரிக்க
விஞ்ஞானி ஒருவர் இவை 90,00க்கும்
மேலிருக்கும் எனக்கூறுகிறார்.இவற்றில்
பெரும்பாலானவை வெப்பமுள்ள நாடுகளில் தான்
வாழ்கின்றன. நாம் ஒரு பதிய
ஊருக்கோ நாட்டிற்கோ செல்லும்
போது பாதைகளையும் இடங்களையும்
தெரிந்து கொள்ள
வரைபடமோ வழிகாட்டியோ தேவப்படுகிறது.
அது போல இரை தேடச் செல்லும் உயிரினங்கள்
பலமைல் தூரம்
சென்று விட்டு தமது வசிப்பிடங்களுக்கு எப்படி திரும்பி வந்து சேருகின்றன
என்பதை ஆராயும் போது நமக்கெல்லாம் வியப்பாக
உள்ளன.ஒவ்வொரு உயிரினங்களுக்கும்
ஒவ்வொரு புதுமையான ஏற்பாட்டையும்
அறிவையும் அதனுள் அதைப் படைத்த நாயன்
அமைத்துள்ளான். இங்கே அவன் எறும்புக்கு என்ன
ஏற்பாட்டைச் செய்துள்ளான் எனபதைப் பார்ப்போம்.
துனீசியா நாட்டின் மத்திய தரைக் கடல்
பகுதியில் வாழும் ஒருவகை கறுப்பு இன
எறும்புகள் (Black Aunts) பாலைவனத்தில்
கூடுகள் அமைத்து வாழந்துவருகின்றன.
காலையில் சூரியன்
உதயமாகி சிறிது நேரத்திற்கெல்லாம்
வெப்பநிலை எழுபது டிகிரி சென்டி கிரேடு வரை உயரும்
அந்த வெப்பநிலையில் உள்ள பகல் வேளையில்
தனக்குத் தேவையான
இரையைத்தேடி வீட்டைவிட்டு வெளியேறுகிறது.
அடிக்கடி நின்றும் திரும்பியும் வேகமாக
ஊர்ந்து செல்லும்
எறும்பு தனது கூட்டிலிருந்து 200 மீட்டர்
(655 அடி) பரப்பளவுக்கு வளைந்தும்
நெளிந்தும் ஊர்ந்து வெகுதூரம்
வரை சென்று விடுகின்றன.
பாதைகளை அறிவதற்கு அடையாளமாக அங்கே ஆற
குளம் குட்டை ஏரி மரம் கட்டடம் என
எதுவுமே இல்லை. அது தேடிய
பருப்பொருட்களை சுமந்து கொண்டு என
எந்தவகை அடையாளங்களும் இல்லாத பாலைவனத்தில்
எப்படி துல்லியமாக தன்
வசிப்பிடத்தைக்கண்டுபிடித்து வருகிறது என்பது மிகவும்
ஆச்சரியமாக இருக்கிறது.
பாதை மாறாது திரும்பும் அதிசயம் !
எறும்புகளின் நீளம் உயரம் பருமன்
எடை இவைகளை கருத்தில் கொண்டு அவைகள்
பயணிக்கும் தூரத்தை கணக்கிட்டு மனித
ஆற்றலோடு ஒப்பிடும்; போது அதே பாலைவனத்தில்
35 முதல் 40 கிலோ மீட்டர் தூரம்
வரை ஒரு மனிதன் பயணிப்பதற்கு சமமாகும்.
மனிதனால் நடைமுறையில் சாத்தியமே இல்லாத
இந்த அற்புதச் செயலை சாதாரண எறும்புகள்
வெற்றிகரமாக செய்து முடிக்கின்றனவே!
இது எப்படி ? என
சிந்திதாலே தலை சுற்றுகிறது. கண்களில்
திசைகாட்டும் கருவி! அல்லாஹ்
எறும்புகளுக்கு வழங்கியிருக்கும் தனிப்பட்ட
உடலமைப்பே இந்த அரிய செயல்களுக்குக்
காரணமாகும். எறும்புகளின் கண்களில்
பிரத்தியேகமாக திசையை அறியக்கூடிய
அற்புதமான ஒரு கருவியை இறைவன்
பொருத்தியிருக்கிறான். அல்லாஹ்வினால்
வழங்கப்பட்டுள்ள இந்த ஆற்றல் மனிதனால்
கண்டு பிடிக்கப்பட்ட திசைகாட்டும்
கருவியைவிட பன்மடங்கு ஆற்றல் வாய்ந்தது. இந்த
சிறப்புமிகு அம்சத்தால் மனிதனால்
உணரமுடியாத ஒருவகை கதிர்களை எறும்புகள்
உணர்கின்றன. இந்த உணரும் கதிர்களால்
வடக்கு தெற்கு எனதிசைகளை சரியாக
அறிந்து கொள்கின்றன.
இவ்வாறு திசைகளை அறியும் எறும்புகள்
தங்களது கூடுகளையும் தவறாமல் அடையாளம்
கண்டு கொள்கின்றன. ஒளியின்
குணநலன்களை மனிதன்
அறிவதற்கு முன்னரே எறும்புகள்
ஒளியைப்பற்றித் தெரிந்து கொண்டு அதனைப்
பயன்படுத்திவருவது விந்தையிலும்
விந்தையல்லவா? இது அல்லாஹ் வழங்கிய அற்புத
ஆற்றல் அல்லவா? நோய்கிருமிகளைத் தடுக்கும்
ஆற்றல்! மனிதன்
தன்னை நோய்கிருமிகளிலிருந்து தடுத்துக்
கொள்வதைப்போல மற்ற உயிரினங்களும்
தங்களை தற்காத்துக் கொள்ள சில
தடுப்பு முறைகளைக்கையாளுகின்றன. அந்த
வகையில் எறும்புகள் நோய்கிருமிகளை தடுக்க
ஒரு வகை திராவகம் போன்ற திரவப்
பொருளை உற்பத்திச் செய்கின்றன. இந்த திரவப்
பொருளை தங்களின் உடலில் பரவச் செய்வதுடன்
தங்களின் கூடுகளின் சுவர்களிலும்
தடவுகின்றன. எறும்புகள் தங்களின்
உடலை மட்டுமல்லஇதங்களது வசிப்பிடத்தையும்
பாதுகாத்துக் கொள்ள வேண்டும்
என்பதை அறிந்து வைத்திருக்கின்றன
என்பதை அறிய முடிகிறது. இதனை ஆராயும்
போது எப்படிப்பட்ட பாதுகாப்பு முறையை இந்த
அற்பமான எறும்பினத்தில் அல்லாஹ்
அமைத்திருக்கிறான் எனபதை எண்ணி அவன்
வல்லமையை உணர்ந்து அவனுக்கு ஒவ்வொரு உயிரினமும்
துதி (தஸ்பீஹ்) செய்த வண்ணமுள்ளன என
வான்மறை குர்ஆன் கூறுவதை மனிதர்களும்
சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது மட்டுமா?
இன்னும் எத்தனையோ அதிசயங்கள் அவற்றில் உள்ளன.
ஏளனம் செய்தோர் வியந்து நிற்கின்றனர். கடந்த
காலங்களில் எறும்புகள்
ஒன்றோடொன்று உரையாடிக் கொள்கின்றன. மிக
நுட்பமான தகவல்களை பரிமாறிக்கொளகின்றன'
என்று குர்ஆன் கூறியபோதுஎள்ளி நகையாடியோர்
ஏராளம். 'இவையெல்லாம் கற்பனைகள்' என பரிகாசம்
செய்தனர். ஆனால்இ அண்மையில் எறும்புகளைப்
பற்றி வெளியட்டுள்ள ஆய்வுகள்
மனிதனை வியக்கவைக்கின்றன. விலங்குகள்
பூச்சிகள் ஆகியவற்றின்
வாழ்க்கை முறைகளை ஆய்வு செய்தோர்
'எறும்புகளின் வாழ்கைப் போக்கு மனிதனின்
வாழ்க்கை போக்கோடு மிகவும் நெருங்கிய
தொடர்புடையவை எனக் கண்டுள்ளனர்.
அவை பின்வருமாறு :- வியப்பூட்டும்
வாழ்க்கை முறைகள்! 1. மனிதர்களைப்
போன்றே எறும்புகள் இறந்த உடலகளை மண்ணில்
புதைத்து விடுகின்றன. 2. தங்களின் அன்றாடப்
பணிகளை மனிதர்களைப் போல் சீராக
பங்கிட்டு நிர்வாகங்களை ஒரு திட்டமிட்டுக்
கவனித்துக் கொள்கின்றன. மேலாளர்கள்
(Managers), மேற்பார்வையாளர்கள்
(Supervisors),
தொழிலாளர்களை மேலாண்மை செயபவர்கள்
( Foremen) உழைப்பாளர்கள் (Workers)
என்று தனித்தனியாக
துறைகளை (Departments) வகுத்துச்
செயலாற்றுகின்றன. 3.
அவ்வப்போது ஒன்று கூடி தங்களிடையே அனைவரும்
மகிழ்ச்சியோடு (Chatting) அளவளாவிக்
கொள்கின்றன. 4. தங்களுக்கிடையே மிகவும் நவீன
முறைகளை கையாண்டு தகவல் பரிமாற்றங்கள்
செய்கின்றன. 5. சீரான பொதுச் சந்தைகள்
நடத்தி பண்டமாற்றும் செய்து வருகின்றன. 6.
வெய்யில் காலத்திலேயே மழைகாலத்திற்குரிய
நீண்ட நாள் தேவைக்கான தானிய
மணிகளை சேமித்து வைக்கின்றன. 7. தானிய
மணிகள் முளைவிட்டு வளரும் போது அவற்றின்
அடிவேர்களை அறுத்துவிடுகின்றன.
அவ்வாறு அறுக்காது விட்டுவிடின்
அவை அழுகிப்போகும் என்பதைத்
தெரிந்து வைத்துள்ளன. 8.
சேமித்து வைத்திருக்கும் தானியக்களஞ்சியம்
மாரிகாலத்தில் ஈரப்பசைமிக்கதாய்
மாறிவிடும்போதுஇ
அவற்றை வெளியே கொண்டு வந்து சூரிய கதிர்
ஒளியில் காயவைக்கின்றன. அந்த தானிய மணிகள்
சூரிய ஒளியில் காய்ந்ததும்
உடனே உள்ளே கொண்டு சென்று பாதுகாக்கின்றன.
ஈரப்பசையால் வேர்விட்டு அழுகிப்போய்விடும்
என்ற வேளாண்மை அறிவைப்
பெற்றிருப்பது விந்தையிலும் விந்தையல்லவா?
இறைவனின் அருள் வேதம் கூறிய அனைத்தும்
இன்று உண்மையாகிவருவது திருக்குர்ஆன்
அல்லாஹ்வின் வேதம்'என்பதற்கு மறுக்க முடியாத
சான்றுகளாகும். அறியுடையோர் சிந்தித்துப்
பார்க்க வேண்டாமா?சிந்தித்துப் பார்க்கும்
மக்களுக்கு அரிய
படிப்பனை உள்ளது எறும்புகளைக் கொல்லத் தடை.
1445. இறைத்தூதர்களில்
ஒருவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது.
உடனே, அந்த எறும்புப்
புற்றையே எரித்து விடும்படி அவர்
கட்டளையிட்டார்.
அவ்வாறே அது எரிக்கப்பட்டுவிட்டது. (இதைக்
கண்ட) அல்லாஹ், ‘ஓர் எறும்பு உங்களைக்
கடித்துவிட்ட காரணத்தால் அல்லாஹ்வின்
தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்த
சமுதாயங்களில் ஒன்றையே நீங்கள்
எரித்து விட்டீர்களே” என்று (அவரைக்
கண்டிக்கும் விதத்தில்) அவருக்கு அறிவித்தான்
என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :3019 அபூ ஹுரைரா (ரலி

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை