Posts

உயிர்கொல்லி காதலுக்கு கொண்டாட ஒரு தினமா?

Image
உயிர்கொல்லி காதலுக்கு கொண்டாட ஒரு தினமா? கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன் தினம். பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்துள்ளன. எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது. நமது இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல! மேற்கத்திய கலாச்சாரத்தை இங்கும் கடைபிடிக்கின்றனர், இன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை ஊக்கப்படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் அளவிற்கு காதல் சாதரண விஷயம் என்பதையும் தாண்டி ‘அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா? அப்ப நீ வேஸ்ட் என்று கூறும் அளவிற்கு கவுரவமான விஷயமாக மாறி விட்டது. உங்க லவ்வரோட பேர டைப் பண்ணி அப்டி எஸ்.எம் எஸ் அனுப்பு இப்டி எஸ்.எம்.எஸ் அனுப்பு ஒரு எஸ்.எம்.எஸ் க்கு 3 ரூபாய் என்று கூறி காதலர் தினம் என்ற பெயரில் இளைஞர்களிடமிருந்து பணத்தை அபகரிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வருடா வ

இயேசுவின் போதனைகள்

Image
இயேசுவின் போதனைகள்      கடவுள் யார் ? கிறித்தவர்களது மதப்பிரச்சாரம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதையும் , அவர்கள் தங்களது பிரச்சாரத்தின் வாயிலாக அப்பாவிகளை ஆசைவார்த்தைக் காட்டி மதமாற்றம் செய்யும் நிகழ்வுகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருவதையும் நாம் காண்கின்றோம். தங்களது மதத்தைப் பிரச்சாரம் செய்யும் கிறித்தவ போதகர்கள் மற்றும் பாதிரிமார்கள் கிறித்தவ மதப்பிரச்சாரத்தை வீடுவீடாகச் சென்று தாங்கள் செய்வதோடு மட்டுமல்லாமல் தங்களது வீட்டுப் பெண்களையும் அதற்குத் தயார்படுத்தி களமிறக்கி விட்டுள்ளனர். கன்னியாஸ்திரிகளாக உள்ளவர்களும் ,  இதர கிறித்தவப் பெண்களும் நமது பகுதியில் உள்ள முஸ்லி ம் பெண்களிடத்தில் வீடுவீடாக வந்து பிரச்சாரம் செய்யும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன. நம்மோடு அவர்கள் நடத்திய விவாதத்தில் கிறித்தவத் தரப்பு விவாதக்குழுவில் கிறித்தவப் பெண்களை பங்கேற்க வைக்கக்கூடிய அளவிற்கு அவர்களது பெண்கள் பயிற்று வைக்கப்பட்டுள்ளார்கள்.

இஸ்லாம் கூறும் ஒழுக்கங்கள்

இஸ்லாம் கூறும் ஒழுக்கங்கள் அலங்காரங்களை வெளியே காட்ட வேண்டாம் وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ...  (سورة النور : 31 ) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.                          ( அல்குர்ஆன்  24:31) மெல்-லி ய ஆடைகளை அணிய வேண்டாம் 3971  حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ سُهَيْلٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِل

மஃரிப் நேரத்தில் பிள்ளைகளை வெளியில் அனுப்பாதீர்கள்

மஃரிப் நேரத்தில் பிள்ளைகளை வெளியில் அனுப்பாதீர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "இரவின் இருள் படரத் தொடங்கி விட்டால் உங்கள் குழந்தைகளை (வெüயே திரிய விடாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் அப்போதுதான் (பூமியெங்கும்) பரவி விடுகின்றன. இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்து விட்டால் அவர்களை (வெüயே செல்ல) விட்டு விடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) கதவை மூடிவிடு. (அப்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல். (உறங்கச் செல்கையில்) விளக்கை அணைத்து விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல். தண்ணீர்ப் பையைச் சுருக்கிட்டு மூடி விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல். பாத்திரத்தை மூடி வை. (அதை முழுவதும் மூட இயலாவிட்டாலும்) அதன் மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடி விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல். அறிவிப்பவர் : ஜாபிர் (ர-லி ), நூல் :புகாரி (3280,3304,5623)

தொலைக்காட்சியில் தொலைந்துவிட்ட சமுதாயம்

தொலைக்காட்சியில் தொலைந்துவிட்ட சமுதாயம்   வழிகெடுக்கும் பெற்றோர்கள் கருவறையை சிந்தித்துப் பார் விண்வெளியை சிந்தித்துப் பார் ஒவ்வொன்றிலும் நீ பயன் தரத்தக்க கோடான கோடி செய்திகள் உனக்கு அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுமாறு திருமறைக் குர்ஆன் அந்த அறிஞர்களை சிந்திக்கத் தூண்டியது. அதன் காரணமாக அவர்கள் சிந்தித்துப் பார்த்து திருமறைக் குர்ஆனைப் படித்தார்கள். அதன் மூலமாக உலகத்திற்கு ஏராளமான அறிவியல் அருட்கொடைகளை நம்முடைய முன்னோர்கள் அள்ளி வழங்கினார்கள். இப்னு அலீ ஸீனா என்று வரலாற்றில் இடம் பெற்றுள்ளவர். இவரை வரலாற்றுப் புத்தங்களில் அபி ஸன்னா என்றும் அழைக்கப்படும். இவர் ஒரு இஸ்லாமியப் பேரறிஞர் மருத்துவர்களுக்கெல்லாம் மருத்துவர் என்று இன்றைக்கு மருத்துவ உலகம் இவருக்கு புகழ்சூட்டி அழைத்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட மிகப் பெரிய மருத்துவர் அவர் கி,பி பத்தாம் நூற்றாண்டில் எழுதிய ஒரு மருத்துவ நூலை சென்ற நூற்றாண்டில் (கி,பி பத்தொன்பதாம் நூற்றாண்டு) மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கின்

நபிஸுலைமான் (அலை) இடம் பேசிய எறும்பு!

Image
எறும்பு பேசியது:! அல்லாஹ்வின் அற்புத மறையாம் அல் குர்ஆன் 'எறும்புகள் பேசியதாகவும் அதை கேட்டு பறவைகள்  உயிரினங்களின் மொழிகளைத் தெரிந்த இறைதூதர் சுலைமான்(அலை) அவர்கள் சிரித்ததாகவும்' இங்கே கூறப்படுகிறது. அல்லாஹ் தனது படைப்புகளில் அற்பமான எறும்புகள்; பேசியதையும் அதற்கொரு முக்கியத்துவம் அளித்தும் தனது வேதத்திருமறை யில் குறிப்பிடுவதாயி ன் அந்த அரிய படைப்பில் நிச்சயம் பல அதிசயங்கள் அமைந்திருக்கும் என ஆய்வு செய்தபோது நமக்குத் தெரியாத பல உண்மைகள் தெரியவருகின்றன. இப்போது நாம் அதுபற்றி விரிவாகக் காண்போம். நபிஸுலைமான் அலைஹிஸ் ஸலாம் இடம் பேசிய எறும்பு!

ஆர்.எஸ்.எஸ் - ன் இரகசிய சுற்றறிக்கை..............!!

Image
ஆர்.எஸ்.எஸ் - ன் இரகசிய சுற்றறிக்கை..............! ! இந்த பதிப்பு ஆதாரத்தோடு நமக்கு கிடைத்ததால் மக்களுக்கு வெளிப்படுத்துகிறோம், ஒரு எழுத்து கூட எடிட் (Edit) செய்யாமல் அப்படியே வெளியிடுகிறோம்  ஆர்.எஸ்.எஸ் - ன் இரகசிய சுற்றறிக்கை விபரம் ................... உள்ளூர் தலைவர்களுக்கு ..............பழைய கருவிகளோடு புதிய கடமைகள் சில மாறுதலுடன் இங்கு தரப்படுகின்றன, இதனை தேசபக்தர்களுக்கும், தொண்டர்களுக்கும் இவற்றை புகுட்டுக ! கீழ்காணும் அறிவுறுத்தல்களை நமது உறுப்பினர்களுக்கு தெரிவித்துவிட்டு இந்த சுற்றறிக்கையை உடனே எரித்து விடுக. 

எது சுதந்திரம்

எது சுதந்திரம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து, இஸ்லாத்தையும், இறைவனின்இறுதிவேதமான திருக்குர்ஆனையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள விஸ்வரூபம்படத்தை தமிழக அரசு தடை செய்யக்கோரி முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கைவிடுத்ததையடுத்து அப்படம் தமிழக அரசால் தடை செய்யப்பட்டது. இந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டி தற்போது இஸ்லாமியர்களை நோக்கிஎழுப்பப்படும் முக்கியமான விமர்சனம்தான் கருத்து சுதந்திரத்திற்கு தடைபோடலாமா என்ற கேள்வியாகும்.  ஒருவர் சுதந்திரமாக கருத்துச் சொல்லக் கூடாதா? எங்களது கருத்துரிமையைப்பறிக்கலாமா? ஒரு நடிகன் தான் விரும்பிய கருத்துக்களைச் சொல்லக்கூடாதா?இவைகள்தான் தற்போது இஸ்லாமிய சமூகத்தின் முன்பு விஸ்வரூபத்தைஎதிர்க்கின்றோம் என்ற பெயரில் இஸ்லாத்தை அழிக்கத்துடிப்பவர்கள் எழுப்பக்கூடியமுக்கியமான கேள்விகள்.  இந்தக் கேள்விகளை கேட்பவர்களுக்கு அதைக் கேட்க அருகதை உள்ளதாஎன்பதையும், அவர்கள் இதுபோல தாங்கள் பாதிக்கப்படும் நிலையில் என்ன முடிவைஎடுத்தார்கள் என்பதையும் அலசி ஆராய்ந்தால் கருத்து சுதந்திரம் என்றால் என்னஎன்பது விளங்கிவிடும்.

சினிமா கலாச்சாரமும் சீரழியும் சமுதாயமும் (வீடியோ)

Image
சினிமா கலாச்சாரமும் சீரழியும் சமுதாயமும் (வீடியோ)

குண்டு வைக்கும் இந்து தீவிரவாதிகள் !!

Image
குண்டு வைக்கும் இந்து தீவிரவாதிகள் நாடெங்கும் குண்டு வெடிப்புகளை நடத்துவதற்காகவே அபிநவ் பாரத், சனாதன் சன்ஸ்தான் போன்ற அமைப்புகளைத் தமது தலைவர்கள் மூலம் ஆர்.எஸ்.எஸ் இரகசியமாக இயக்கி வருகிறது குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-இன் பங்கு: வெளிச்சத்துக்கு வரும் புதிய ஆதாரங்கள் மகாராஷ்டிராவில் மாலேகான், மத்தியப் பிரதேசத்தில் அஜ்மீர், ஆந்திராவில் ஹைதராபாத் மெக்கா மசூதி, கோவாவில் மார்காவோ ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகள் இந்து மதவெறி பயங்கரவாதிகளின் கைங்கர்யம் என்ற உண்மை அம்பலமாகி, இப்பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்திய ‘எழுச்சி கொண்ட இந்துக்கள்’ சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இக்குண்டு வெடிப்புகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார அமைப்புகளுக்கும் தொடர்பில்லை எனக் காட்டிக் கொள்வதற்காக, இக்குற்றவாளிகள் தங்களைத் தனி அமைப்புகளாக – அபிநவ் பாரத், சனாதன் சன்ஸ்தான், இந்து ஜாக்ருதி சமிதி என்ற பெயர்களில் அடையாளப்படுத்திக் கொண்டனர்.

இஸ்லாம் ஓர் வாழ்வியல் அற்புதம் (வீடியோ)

Image
இஸ்லாம் ஓர் வாழ்வியல் அற்புதம் (வீடியோ)

அல்குர்ஆன் ஓர் வழும் அற்புதம் (வீடியோ)

Image
அல்குர்ஆன் ஓர் வழும் அற்புதம் (வீடியோ)

ஏழரை லட்சத்திற்கு மேல் உறுப்பினர்கள்TNTJ தமிழக முதல்வர் பேட்டி!

Image
ஏழரை லட்சத்திற்கு மேல் உறுப்பினர்களை கொண்ட அமைப்பு தவ்ஹீத் ஜமாஅத் – தமிழக முதல்வர் பேட்டி!  சற்று முன் விஸ்வரூபம் படம் குறித்து செய்தியாளர்களுக்கு தமிழக முதல்வர் பேட்டியளித்தார். இதில் தவ்ஹீத் ஜமாஅத்தை பற்றி குறிப்பிட்டு பேசுகையில் தவ்ஹீத் ஜமாஅத்தில் ஏழரை லட்சத்திற்கு மேல்  உறுப்பினர்கள் உள்ளனர் என்பதை சுட்டிக்காட்டி பேசியுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்! அவர் அளித்த பேட்டியின் கருத்தாக்கம்: 1. எதிர்ப்பது சிறு கூட்டம் இல்லை, அவர்களெல்லாம் முஸ்லீம் அமைப்புகளின் தலைவர்கள், தவ்ஹீத் ஜமாத் 7.5 லட்சம் உறுப்பினர்களை கொண்ட பரந்து விரிந்த அமைப்பு , 500 தியேட்டர்களையும் முற்றுகையிடபோவதாக சொல்கின்றனர், தமிழக அரசால் எப்படி பாதுகாப்பு கொடுக்க முடியும் .

மார்க்க அறிஞருக்கு ஓர் உதாரணம் !

மார்க்க அறிஞருக்கு ஓர் உதாரணம் ! நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் என்னை நேர்வழியுடனும் மார்க்க அறிவுடனும் அனுப்பியதற்க்கு உதாரணம் ஒரு பெரு மழையைப் போல அது பூமியில் பெய்கிறது அந்த மழையால் நீரை உறுஞ்சி சேகரித்து வைத்து அதி ருந்து புற்பூண்டுகள் முளைக்கக்கூடிய தரைகளும் உண்டு . அந்த நிலங்களில் நீரை தேக்கி வைத்து மக்கள் அதனை பருகியும் நீர்பாய்ச்சி விவசாயம் செய்தும் பயன்பெறக்கூடிய நிலங்களும் உண்டு . அல்லாஹ்வின் மார்கத்தில் விளக்கம் பெற்று அல்லாஹ் என்னுடன் அனுப்பிய நேர்வழி அவருக்கு பயன்பெற்று மார்க்க அறிவை கற்றுக் கொண்டும் பிறருக்கும் கற்றுக் கொடுக்கிறவர் இவ்வாறு இருப்பார் ஆனால் அந்த மழைத்துளிகள் வேறு வகையான இடங்களில் பொழிகிறது.அவைகள் தண்ணீரை தேக்கி வைக்காத புற்பூண்டுகள் முளைக்காத தரிசு நிலங்களாகும் .என்னுடன் அனுப்பப்பட்ட நேர்வழியைப் பெறுவதற்க்கு எட்டிகூட பார்க்காமல் இருப்பவர் இதைப் போன்று இருப்பார்.  அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி) நூல்: புகாரி நபி(ஸல்) அவர்கள் மார்க்க அறிவை ஒரு பெரு மழையுடன் ஒப்பிட்டு அது சென்றடைகின்ற இடங்களை மார்க்க அறிவை தேடி அதை பிறருக்கு கற்றுக் கொடுப்

மண்ணறை வாழ்க்கை

மண்ணறை வாழ்க்கை நபி(ஸல்) கூறினார்கள்: மனிதன் மண்ணறையில் வைக்கப்பட்டு அவனுடைய நண்பர்கள் அவனை விட்டும் திரும்பிச் செல்லும் போது அவன் அவர்களின் செருப்பின் ஓசையைக் கேட்பான். இரு மலக்குகள் அவனை உட்காரவைத்து(ஒரு மனிதரைக் காண்பித்து) இம் மனித ரைப்பற்றி நீ என்ன கூறிக்கொண்டிருந்தாய்? என அவனிடம் கேட்பார்கள். ஒரு முஃமின் இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனின் திருத்தூதருமாவார் என நான் சாட்சி கூறினேன் என்று கூறுவான். நரகத்தில் உனது இருப்பிடத்தைப் பார். இதற்குப் பகரமாக சுவர்க்கத்தில் ஒரு இருப்பிடத்தை அல்லாஹ் உனக்கு ஏற்படுத்தி விட்டான் என அவனிடம் கூறப்படும்;. அவ்விரண்டையும் அவன் பார்ப்பான். ஒரு காஃபிர் அல்லது நயவஞ்சகனிடம் இம்மனிதரைப்பற்றி நீ என்ன கூறிக் கொண்டிருந்தாய்? எனக் கேட்கப்படும் அதற்கவன் எனக்குத் தெரியாது மக்கள் கூறியதைக் கூறிக்கொண்டிருந்தேன் எனக் கூறுவான். அப்போது அவனிடம் நீ அவரை அறிந்து கொள்ளவுமில்லை பின்பற்றவுமில்லை எனக் கூறப்படும். பிறகு அவன் இரும்புச் சம்மட்டியால் ஓங்கி அடிக்கப்படுவான். அப்போது அவன் சப்தமிடுவான். அதை மனிதர்களையும் ஜின்களையும் தவிர அனைவரும் கேட்பார்கள்.(நஸயீ) .

திரித்துப் பொருள் கூறப்படும் திருக்குர்ஆன் வசனங்கள்.

திரித்துப்   பொருள்   கூறப்படும் திருக்குர்ஆன்   வசனங்கள். திருக்குர்ஆனின்   வசனங்களுக்குத்   தவறான   பொருளைக்   கூறி ,  அதன்   மூலம்   இஸ்லாத்திற்குப்   புறம்பானகொள்கைகளை   சிலர்   பிரச்சாரம்   செய்வதை   நாம்   காண்கின்றோம் .   இவ்வாறு   தவறாக   பொருள்கூறப்பட்ட   வசனங்களில்   சிலவற்றையும்   அவற்றின்   உண்மையான   பொருளையும்   நாம்   இங்குகாண்போம் . குர்ஆன்   வழிகெடுக்குமா ? சாதாரண   மக்கள்   மட்டுமல்ல !   பெரும்   பெரும்   ஆலிம்கள்   கூட ,  குர்ஆன்   வழி   கெடுக்கும்   என்றுபேசுகின்றனர் .   அதற்கு   ஆதாரமாக   கீழ்   கண்ட   வசனத்தைக்   கொண்டு   வருகின்றனர் . கொசுவையோ ,  அதை   விட   அற்பமானதையோ   உதாரணமாகக்   கூற   அல்லாஹ்   வெட்கப்பட   மாட்டான் . நம்பிக்கை   கொண்டோர்  " இது   தமது   இறைவனிடமிருந்து   வந்த   உண்மை ''  என்பதை   அறிந்துகொள்கின்றனர் .  ஆனால்  ( ஏக   இறைவனை )  மறுப்போர்  " இதன்   மூலம்   அல்லாஹ்   என்ன   உவமையைநாடுகிறான் ?''  என்று   கேட்கின்றனர் .  இ ( வ்வுதாரணத் ) தின்   மூலம்   அல்லாஹ்   பலரை   வழி   கேட்டில்விடுகிறான் .  இதன்   மூலம்

ஈஸா (அலை) இறந்து விட்டார்களா?

ஈஸா  ( அலை )  இறந்து   விட்டார்களா ? முஹம்மத் ,  தூதர்   தவிர   வேறு   இல்லை .  அவருக்கு   முன்   தூதர்கள்   சென்று   விட்டனர் .  அவர்   இறந்துவிட்டால்   அல்லது   கொல்லப்பட்டு   விட்டால்   வந்த   வழியில்   திரும்பி   விடுவீர்களா ?  வந்த   வழியேதிரும்புவோர்   அல்லாஹ்வுக்கு   எந்தக்   கேடும்   செய்யவே   முடியாது .  நன்றியுடன்   நடப்போருக்குஅல்லாஹ்   கூலி   வழங்குவான் .  ( அல்குர்ஆன்   3:144) நபிகள்   நாயகம்  ( ஸல் )  அவர்கள்   உலக   முஸ்லி - ம்களின்   ஒரே   தலைவராகவும் ,  வழிகாட்டியாகவும்இருக்கிறார்கள் .  ஆனாலும் ,  அவர்கள்   இறைவனின்   தூதரே   தவிர   இறைவனல்ல   என்பதை   இவ்வசனம்வலியுறுத்துகின்றது .

ஸஜ்தா திலாவத்

ஸஜ்தா   திலாவத் தொழுகையிலும்   தொழுகைக்கு   வெளியிலும்   குர்ஆனின்   ஒரு   சில   குறிப்பிட்ட   வசனங்களை   ஓதும்போது   ஸஜ்தா   செய்கின்றோம் .   இதை   ஸஜ்தா   திலாவத்   என்றழைக்கின்றோம் . இந்த   ஸஜ்தா   திலாவத்திற்கான   வசனங்கள்   எவை ?  அதாவது   எந்தெந்த   வசனங்களை   ஓதும்   போது   நாம் ஸஜ்தா   செய்ய   வேண்டும் ?  என்று   நாம்   பார்த்தால்   தற்போது   14   வசனங்கள்   ஸஜ்தா   வசனங்களாகநடைமுறையில்   உள்ளதைக்   கண்டு   வருகின்றோம் .   இந்த   14   வசனங்களுக்கு   ஹதீஸ்களில்   ஆதாரம்உள்ளதா   என்பதைப்   பார்ப்பதற்கு   முன்னர்   அவை   எந்தெந்த   வசனங்கள்   என்பதை   முதலில்   பார்ப்போம் .