கிருத்துவ சகோதரனே சிந்தித்துப் பார் !


மர்ஹீம் அஹ்மத் தீதாத் - ஒர் இஸ்லாமிய அறிஞர் சௌத்ஆஃப்ரிக்காவில் Durban City இண்டர்நேஷனல் இஸ்லாமிக் பிராபகேஷன் சென்டர் ஸ்தாபகத்தலைவர்


அவர் தன்னுடைய புத்தகத்தில் சொல்வார்........... 

கிறித்தவர்கள்........ They are programmed peoplelike a cassette. It will repeat what is recorded in it. 

எனக்கும் என் நண்பர் மரியதாமஸிற்கும் இடையே ஆன இஸ்லாமிய கிறித்தவ விவாதத்தின் போது சில கேள்விகளை நான் எழுப்பினேன்.

ஏசு இறைவன் என்றால் அவர் பிறப்பதற்கு முன்னால் வாழ்ந்த மக்களுக்கு யார்இறைவன்?

ஏசுவை நம்பினால் ஏற்றால்தான் பாவமன்னிப்பு கிடைக்குமென்றால் அவருக்கு முன்னால்வாழந்த் மக்களின் நிலை??

ஏசு பைபிளில் உள்ளது....... நான் யூதர்களுக்கு மட்டுமே அனுப்பப்பட்டவன்என்று சொல்கிறார். I am sent unto the lost sheep of Israel……….. யூதரல்லாத பெண்ணொருத்திதன் பிள்ளைக்கு பிடித்திருக்கும் பிசாசை விரட்ட ஏசுவிடம் கோருவாள்........ ஆனாலஅவரோ......... குழந்தை உடைய உணவை எடுத்து ( யூதர்களுக்காக இறைவன் எனக்களித்திருக்கும்சிறப்பு சக்தி எனக் கொள்வோம்) எடுத்து நாய்க்கு (யூதரல்லாதவாகளுக்கு உபயோகிப்பதா)போடுவதா என்பார் ( எல்லாமே இலக்கியம் தோய்ந்த வரிகள்) ஒரு நபி ஒரு இரசூல்....ஆனால் வார்த்தையில் ஆதிக்கம்.

ஆனால் அவளோ அவரை விடச் சாதுர்யமாய் சொல்வாள்........... (குழந்தைக்குஉணவு ஊட்டும் போது) கிழே விழும் பருக்கைகளை அந்த நாய் உண்ணுமல்லவா........என்பாள்............... அவளின் பதில் கேட்டு பிசாசை விரட்டுவார்

நான் போவது நல்லதாயிருக்கும். நான் போவேனேயாகில் அந்த தேற்றரவாளன் (comforter)வருவார்அவருக்கு நீங்கள் செவி கொடுங்கள்..... ஏசு சொல்வது பைபிளில் உள்ளது.

ஏசுக்கு பிறகு இந்த உலக சரித்திரத்தில தோன்றிய மாபெரும் சாதனையாளர்இறைநெறியாளர் அண்ணல் நபி பெருமானாரே......

என் நண்பர் மரியதாமஸ் சொல்வார்...... அது முஹம்மது நபியைக்குறிக்காதாம் . அவர்கள் நம்புவது புனித ஆவி (ஹோலி கோஸ்ட்) ஆம். அதைத் தான ஏசுகுறிக்கிறார் என்பார். 

அவர் (ஹோலி கோஸ்ட்) சாதித்து என்ன? என் நண்பரிடம் கேட்டேன். 

அண்ணல் நபி பெருமானார் .........இவர் சாதித்தது என்னென்ன என்று ஒருபோடு போட்டேன்

ஆனால் செவிடன் காதில் ஊதிய சங்காய் ஆனது Sorry சிக்னல் கிடைக்காதமொபைல் போனாய் ஆனாது. 

இயேசுவுக்கு 600 ஆண்டுகளுக்குப் பின் உலக சரித்திரத்தில் மாபெரும்சாதனை படைத்த இறைநெறியாளர் முஹம்மது நபியே....... ஏன் அவரை தேற்றரவாளன் (comforter) என ஏற்க மாட்டேன்என்கிறீர்கள்.

ரெகாட ட் கேசட் சொன்னது............ அவர் யூதரல்லவே.............எல்லா தூதர்களும் யூதராய் இருக்க வேண்டுமாம் யூதரல்லாதவர் தூதராக முடியாதாம். 

இப்படிச் சொல்வது இறைவன் என்றால் அந்த பேதம் பார்க்கும் இறைவன் எனக்குவேண்டாம் என்றேன். 

அண்ணல் நபியவர்கள் நவின்றார்கள் ..... இவ்வுலகில் பிறக்கும அத்தனைகுழந்தைகைளையும் ஷைத்தான் தீண்டுகிறான் அதன் காரணமாகவே அவைகள் அழுகின்றனபிறந்தவுடன் ஆனால் மனிதகுலத்தில் ஷைத்தான் தீண்டாத இரு நபர்கள்

மர்யம் அலை

அவர் மகன் ஈஸா (இயேசு) அலை

என அண்ணல் நபியவர்கள் அவர்களின் இருவரின் சிறப்பு அம்சத்தைப் பற்றிச் சொல்கிறார்கள். 

அண்ணல் நபியை விட மூஸா நபியை ஒருவர் ( யூதர்) உயர்த்தி பேச அவரைஅறைந்து விடுகிறார் இஸ்லாமியத் தோழரொருவர். வழக்கு நபியிடம் வருகிறது நபிபெருமானார் சொன்னார்கள் நபிமார்களிடையே பேதம் கிடையாது உயர்வுதாழ்வு கிடையாதுஎல்லாம் ஒரே அந்தஸ்தினர் என்றார்கள் 

இன்னும் எத்தைனையோ. சுவாரசியமான விசயங்கள் உள்ளன இந்தமார்கத்தில்..............

இஸ்லாம் என்ற மகோன்னதமான மார்கத்தில் நம்மையெல்லாம் பிறக்கவைத்தஇறைவனுக்கு மாபெரும் நன்றி........

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை