புறம் பேசுவது ஹாராம்


புறம் பேசுவது ஹாராம்


பிறரைப் பற்றி புறம் பேசுவதை அல்லாஹ் தடை செய்துள்ளான்இந்தப் பாவத்தைச் செய்பவர்களுக்குகடுமையான எச்சரிக்கை மார்க்கத்தில் கூறப்பட்டுள்ளது.
குறை கூறி புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான்அவன் செல்வத்தைத் திரட்டி அதைக்கணக்கிடுகிறான்தனது செல்வம் தன்னை நிலைத்திருக்கச் செய்யும் என்று எண்ணுகிறான்.அவ்வாறில்லைஹுதமாவில் அவன் எறியப்படுவான்ஹுதமா என்பது என்னவென உமக்கு எப்படித்தெரியும்மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்புஅது உள்ளங்களைச் சென்றடையும்நீண்டகம்பங்களில் அது அவர்களைச் சூழ்ந்திருக்கும்.
(அல்குர்ஆன் 104:1-9)
நம்பிக்கை கொண்டோரேஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்சில ஊகங்கள்பாவமாகும்துருவித் துருவி ஆராயாதீர்கள்உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்!உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாராஅதைவெறுப்பீர்கள்அல்லாஹ்வை அஞ்சுங்கள்அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 49:12)
புறம் பேசுவது நரகத்திற்கு இழுத்துச் செல்லும் பாவச் செயல் என்று நபிகள் நாயகம் (ஸல்அவர்களும்எச்சரித்துள்ளார்கள்.

11 حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الْقُرَشِيُّ قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ حَدَّثَنَا أَبُو بُرْدَةَ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ عَنْ أَبِي بُرْدَةَ عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَيُّ الْإِسْلَامِ أَفْضَلُ قَالَ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ رواه البخاري
அபூமூசா (ரலிஅவர்கள் கூறுகிறார்கள் :
மக்கள், "இஸ்லாத்தில் சிறந்தது எதுஅல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டார்கள்அதற்கு நபிகள் நாயகம் (ஸல்அவர்கள், "எவரது நாவிலிலிருந்தும் கரத்திலிலிருந்தும் பிற முஸ்லிலிம்கள் பாதுகாப்புப்பெற்றிருக்கின்றார்களோ அவரே (சிறந்தவர்அவரது செயலே சிறந்தது)'' என்று பதிலளித்தார்கள்.
நூல் : புகாரி (11)
216 حَدَّثَنَا عُثْمَانُ قَالَ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ مُجَاهِدٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ مَرَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِحَائِطٍ مِنْ حِيطَانِ الْمَدِينَةِ أَوْ مَكَّةَ فَسَمِعَ صَوْتَ إِنْسَانَيْنِ يُعَذَّبَانِ فِي قُبُورِهِمَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَذَّبَانِ وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ ثُمَّ قَالَ بَلَى كَانَ أَحَدُهُمَا لَا يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ وَكَانَ الْآخَرُ يَمْشِي بِالنَّمِيمَةِ ثُمَّ دَعَا بِجَرِيدَةٍ فَكَسَرَهَا كِسْرَتَيْنِ فَوَضَعَ عَلَى كُلِّ قَبْرٍ مِنْهُمَا كِسْرَةً فَقِيلَ لَهُ يَا رَسُولَ اللَّهِ لِمَ فَعَلْتَ هَذَا قَالَ لَعَلَّهُ أَنْ يُخَفَّفَ عَنْهُمَا مَا لَمْ تَيْبَسَا أَوْ إِلَى أَنْ يَيْبَسَا رواه البخاري
இப்னு அப்பாஸ் (ரலிஅவர்கள் கூறுகிறார்கள் :
நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் மதீனாவிலுள்ள ஒரு தோட்டத்தைக் கடந்து சென்றார்கள்அப்போது,சவக் குழிகளுக்குள் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இரு மனிதர்களுடைய ஒலத்தைச்செவியுற்றர்கள்அப்போது, "இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள்ஒரு பெரிய (பாவச்)செயலுக்காக  இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை'' என்று சொல்லிவிட்டு,இவ்விருவரில் ஒருவரோதாம் சிறுநீர் கழிக்கும் போது (தமது அந்தரங்கத்தைமறைக்காமலிலிருந்தார்.மற்றொருவரோகோள் சொல்லித் திரிந்து கொண்டிருந்தார்'' என்று கூறிவிட்டுஒரு (பச்சைபேரீச்சமட்டையைக் கொண்டு வரச் சொல்லிலி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு சவக்குழியின் மீதும்ஒரு துண்டை வைத்தார்கள்அது பற்றி நபிகள் நாயகம் (ஸல்அவர்களிடம், "நீங்கள் ஏன் இவ்வாறுசெய்தீர்கள்?'' என்று கேட்கப்பட்டதுஅதற்கு நபிகள் நாயகம் (ஸல்அவர்கள், "இவ்விரு மட்டைகளும்காயாத வரை இவ்விருவரின் வேதனை குறைக்கப்படலாம்''என்று பதிலளித்தார்கள்.
நூல் : புகாரி (216)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் (மக்களிடம்) "முஃப்லிஸ் (திவாலாகிப் போனவன்பற்றிஉங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்கள்அதற்கு அவர்கள், "யாரிடத்தில் பொற்காசுகளும் இன்னும்எந்தப் பொருளும் இல்லையோ அவன் தான் முஃப்லிஸ் (திவாலானவன்)'' என்று கூறினார்கள்அதற்குநபிகள் நாயகம் (ஸல்அவர்கள், "என்னுடைய சமுதாயத்தில் முஃப்லிஸ்மறுமை நாளில் தொழுகை,நோன்புஜகாத்துடன் வருவான். (உலகில் வாழும்போதுஒருவன் மீது இட்டிக்கட்டியிருப்பான்.ஒருவனைத் திட்டியிருப்பான்ஒருவனது இரத்தத்தை ஓட்டியிருப்பான்ஒருவனை அடித்திருப்பான்.எனவே இவனுடைய நன்மைகளிலிருந்து அவனுக்கு எடுத்துக் கொடுக்கப்படும்இவன் மீது கடமையாகஉள்ளவற்றை நிறைவேற்றுவதற்கு முன்பே இவனது நன்மைகள் அழிந்து விட்டால் அவனுடையதீமைகளிலிருந்து எடுத்து இவன் மீது வைக்கப்படும்பிறகு இவன் நரகில் வீசப்படுவான்'' என்றுகூறினார்கள்.
அறிவிப்பவர்அபூஹுரைரா (ரலி)
நூல்முஸ்லிம் 4678
6474حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ سَمِعَ أَبَا حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ يَضْمَنْ لِي مَا بَيْنَ لَحْيَيْهِ وَمَا بَيْنَ رِجْلَيْهِ أَضْمَنْ لَهُ الْجَنَّةَ رواه البخاري
அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் கூறினார்கள் :
எவர் தம் இரு தாடைகளுக்கு இடையே உள்ளதற்கும்தம் இரு கால்களுக்கு இடையே உள்ளதற்கும்என்னிடம் உத்தரவாதம் ளிக்கிறாரோ அவருக்காகச் சொர்க்கத்திற்கு நான் உத்தரவாதம் üக்கிறேன்.
இதை சஹ்ல் பின் சஅத் (லிஅவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி (6474)
6478حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُنِيرٍ سَمِعَ أَبَا النَّضْرِ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ يَعْني ابْنَ دِينَارٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ رِضْوَانِ اللَّهِ لَا يُلْقِي لَهَا بَالًا يَرْفَعُهُ اللَّهُ بِهَا دَرَجَاتٍ وَإِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ سَخَطِ اللَّهِ لَا يُلْقِي لَهَا بَالًا يَهْوِي بِهَا فِي جَهَنَّمَ  رواه البخاري
நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் கூறினார்கள் :
ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஓரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப்பற்றிப் பெரிதாக யோசிக்காமல்பேசுகிறார்அதன் காரணமாக அல்லாஹ் அவருடைய அந்தஸ்துகளைஉயர்த்தி விடுகிறான்ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையைசர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்பேசுகிறார்அதன் காரணமாக அவர்நரகத்தில் போய் விழுகிறார்.
இதை அபூஹுரைரா (லிஅவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி (6478)
4235حَدَّثَنَا ابْنُ الْمُصَفَّى حَدَّثَنَا بَقِيَّةُ وَأَبُو الْمُغِيرَةِ قَالَا حَدَّثَنَا صَفْوَانُ قَالَ حَدَّثَنِي رَاشِدُ بْنُ سَعْدٍ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ جُبَيْرٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا عُرِجَ بِي مَرَرْتُ بِقَوْمٍ لَهُمْ أَظْفَارٌ مِنْ نُحَاسٍ يَخْمُشُونَ وُجُوهَهُمْ وَصُدُورَهُمْ فَقُلْتُ مَنْ هَؤُلَاءِ يَا جِبْرِيلُ قَالَ هَؤُلَاءِ الَّذِينَ يَأْكُلُونَ لُحُومَ النَّاسِ وَيَقَعُونَ فِي أَعْرَاضِهِمْ قَالَ أَبُو دَاوُد حَدَّثَنَاه يَحْيَى بْنُ عُثْمَانَ عَنْ بَقِيَّةَ لَيْسَ فِيهِ أَنَسٌ حَدَّثَنَا عِيسَى بْنُ أَبِي عِيسَى السَّيْلَحِينِيُّ عَنْ أَبِي الْمُغِيرَةِ كَمَا قَالَ ابْنُ الْمُصَفَّى رواه أبو داود
அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் கூறினார்கள் :
நான் வானுலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது ஒரு கூட்டத்தாரைக் கடந்து சென்றேன்.அவர்களுக்கு செம்பினாலான நகங்கள் இருந்தனஅதன் மூலம் அவர்கள் தங்களுடைய முகங்களிலும்நெஞ்சுகளிலும் கீரிக் கொண்டனர்ஜிப்ரீலே இவர்கள் யார்எனக் கேட்டேன்அதற்கு ஜிப்ரீல் இவர்கள்(புறம் பேசிமக்களின் இறைச்சியை உண்டவர்கள்மக்களின் மானத்துடன் விளையாடியவர்கள் என்றுபதிலளித்தார்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : அபூதாவுத் (4235)
onlinepj.com

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை